ஒரு கிராமத்துக்கு வருகை தரும் சாமியார் நிவின்பாலி மீது சாமி சிலையை திருட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். நிவின்பாலிக்கு எதிராக சிலர் சாட்சி சொல்ல, தனக்கு தானே வாதாடி எதிராளிகளின் சாட்சியங்களை உடைக்கிறார் நிவின்பாலி.

ஒரு கிராமத்துக்கு வருகை தரும் சாமியார் நிவின்பாலி மீது சாமி சிலையை திருட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார். நிவின்பாலிக்கு எதிராக சிலர் சாட்சி சொல்ல, தனக்கு தானே வாதாடி எதிராளிகளின் சாட்சியங்களை உடைக்கிறார் நிவின்பாலி.
