கதாநாயகி இல்லாமல் , கதையே நாயகனாக கொண்ட உயிரோட்ட சம்பவங்களின் தொகுப்பே “உயிர்த்…
சென்னை:
கதாநாயகியே இல்லாமல் , கதையே நாயகனாக கொண்ட உயிரோட்ட சம்பவங்களின் தொகுப்பே படமாக வெளி வர இருப்பது "உயிர்த் துளி". கொடைக்கானலில் நடந்த சம்பவத்தை மையமாகவைத்து, கொடைக்கான லிலேயே ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்கயிருக்கிறார்கள்.…