
பிரித்வி போலவரபு தயாரிப்பில் தன்ராஜ் இயக்கத்தில் சிவபிரசாத் யானவா கதையில் தூர்கா பிரசாத் ஒளிப்பதிவில் அருண் சில்லிவேரு இசையில் சமுத்திரகனி, தன்ராஜ், மோக்சா, ஹரி உத்தமன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம்.
கதை
சமுத்திரக்கனி தன்மகனே டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஆனால் மகன்தன்ராஜ் சரியாக படிக்காமல் பல தவறுகளை செய்து கொண்டிருக்கிறார். மகனின் செயல் பிடிக்காததல் மகன் தன்ராஜ் திருமணத்திற்கு பார்த்த பெண்ணிடம்என்மகனைகல்யாணம்பண்ணவே
சமுத்திரக்கனி தந்தையாக நடித்திருக்கிறார் என்பதைவிட கேரக்டரகவே வாழ்ந்திருக்கிறார்.சமூத்திரக்
தந்தை மகன் உறவை எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியுள்ளார்இயக்குநர் நடிகர் தன்ராஜ். வாழ்த்துக்கள்.